இன்று ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனும் அளவுக்கு ஸ்மார்ட்போன்களின் பாவனை மேலோங்கி காணப்படுகின்றது. சிறியோர் முதல் பெரியவர்கள் வரை அன்றாடம் தவறாமல் பயன்படுத்திவரும் ஒரு அன்புச் சாதனம் இன்றைய நவீன கையடக்க தொலைபேசி என்றால் மிகையாகாது.
அந்தவகையில் இதன் மூலம் எண்ணற்ற பயன்களை பெற்றுக்கொள்ள முடிந்தாலும் கூட ஒரு சில கசப்பான உண்மைகளும் இருக்கவே செய்கின்றன.