*எலுமிச்சை
ஜூஸ் சாப்பிட்டால் ரத்த அழுத்தம் குறையும்.
*விட்டமின்
சி இருப்பதால் சாதாரண சளி, ஜலதோஷத்தை கட்டுப்படுத்தும்.
*சிறுநீரகத்தில்
சேரும் நச்சுப் பொருட்களை வெளியேற்றும்
*சிறுநீரகத்தில்
கல் உருவாகும் பிரச்சினையை நீக்கும்
வல்லமை
எலுமிச்சை ஜூசுக்கு உள்ளது.
*வாய்
மற்றும் தொண்டையில் புண் இருந்தால் எலுமிச்சை சாறு எடுத்து தொண்டையில் படும்வரை வாய்க்குள்
வைத்திருந்து
கொப்பளிக்கலாம். இப்படி செய்தால் பாக்டீரியாக்களால் ஏற்படும் நொய் தொற்று குணமாகும்.
*எலுமிச்சையை
வைத்து தேய்க்கும்போது பாத்திரம் கூட பளபளக்கும். அதுபோலத்தான் அதன் ஜூசை குடிக்கும்போது
ரத்தம் சுத்தீகரிப்பு அடையும்.
*மது
குடித்ததால் வரும் தலைவலி அல்லது மன அழுத்தத்தால் வரும் தலைவலி என எதுவாக இருந்தாலும்
எலுமிச்சை
சாறு அதை குணப்படுத்தும்.
*காயம்
பட்ட இடத்தில் எலுமிச்சை சாறை ஊற்றினால், நோய் தொற்று ஏற்படாது. அப்படி ஊற்றும்போது
ஏற்படும்
எரிச்சலை
பொறுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
#பிடிச்சா லைக் பண்ணுங்கள்...
ரொம்ப
பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா
இருந்தா கமண்ட் பண்ணுங்கள்...
No comments:
Post a Comment